Browse » Home
Thursday, April 4, 2013
en uyirana uyirana uyirana yesu-என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான உயிரான உயிரான இயேசு -- 2
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் -- 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே -- என் உயிரான
உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா!
உம் வசனம் தியானிக்கிறேன் -- என் உயிரான
உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பேனே -- என் உயிரான
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment