Thursday, April 4, 2013

charanam nampinen yeasu naatha-சரணம் நம்பினேன் இயேசு நாதா

   
Subscribe to me on YouTube
சரணம் நம்பினேன் இயேசு நாதா.......(3)

ஆ இது தருணம் தருணம்
உந்தன் கருணை துணை தான் -சரணம்

நின் அருளால் இங்கே வந்து
என்றும் நின் அடையுங் கலமாக என்னையே தந்து (2)
உன்னால் வினையை துறந்து (2)
ஆதி மூலமே உனக்கோலம் இரட்சியும் என்று (2)-சரணம்

அலைபாய தொடர்ந்து போராடி
உமது தடி கருணை வர செம்பாத தேடி (2)
தொலையாத வாழ்வை மன்றாடி (2)
அன்பின் ஸ்தொத்தர சங்கீர்த்தன கீதங்கள் பாடி -சரணம்

இனிய கருணை பொழி வேதா
எனை இருக்கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா (2)
பழி வினை நீக்கிய நீர்தான் நாசரை கர்த்தாதி கர்த்தா
உன் கருணையை தா தா - சரணம்

0 comments:

Post a Comment

 

Copyright © Tamil Christian Songs Design by O Pregador | Blogger Theme by Blogger Template de luxo | Powered by Blogger