Browse » Home
Thursday, April 4, 2013
பலியிட வருகின்றேன் என்னை பலியென தருகின்றேன்
பலியிட வருகின்றேன் என்னை பலியென தருகின்றேன்
சிந்தனை சொல் செயல் உனக்காக
சிந்தும் நல் வியர்வையும் உனக்காக (2)
மகிழ்வுடன் தருகின்றேன்
இயற்கை தந்த நலன்கள் இறை நீ தந்த வளங்கள்
மண்ணில் விளைந்த மணிகள் மனிதம் நாடும் மனங்கள்
மகிழ்வுடன் உன்பதம் படைக்கின்றேன்
மனம்நிறை பலியென ஏற்றிடுவாய்
வாழ்வில் மகிழும் கணங்கள் தாழ்ந்து வருந்தும் தருணம்
உழைப்பில் உயரும் உணர்வும்
உலகை உயர்த்தும் பணியும் – மகிழ்வுடன்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment